/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, July 23, 2006

குடிக்க வாரீங்களா?!...

[படங்கள் கொடைக்கானலில் தற்க்கொலைப்பாறையில் 14.07.06-ல் எடுக்கப்பட்டவை. ]
சத்தியமா குளிர்பானம் தாங்க!


வாவ்... நல்லாத்தாங்க இருக்கு!!...



கோவிச்சுக்காதீங்க.
உங்களுக்கு கொடுக்குற அளவுக்கு இல்ல.
கொஞ்சம் தாங்க இருக்கு.


அய்யய்யோ முடிஞ்சி போச்சே!...
சரி உள்ள என்னதான் இருக்கு பாத்துருவோம்...

ஒரு வழியா பிச்சிட்டேன்யா...
ச்ச... உள்ள ஒண்ணுமே இல்லையே!!!...

7 Comments:

At 23/7/06 3:02 AM, Blogger கதிர் said...

:) :) :)

 
At 23/7/06 3:43 AM, Blogger மா.கலை அரசன் said...

யோகன் சார், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வந்துட்டு போங்க.

 
At 23/7/06 3:47 AM, Blogger மா.கலை அரசன் said...

உமா கதிர் சார் வாங்க வாங்க. அடிக்கடி வாங்க. உண்மைய சொல்லட்டுமா. அந்த ஸ்மைலியோட அர்த்தம் தான் எனக்கு புரியல்ல!...

 
At 23/7/06 5:17 AM, Blogger துளசி கோபால் said...

படங்கள் அருமை.

நாங்க பெங்களுரில் இருந்த காலத்துலே (கோகோ கோலா ஃபாக்டரியில் வேலை & குடித்தனம்)
அரை பாட்டில் ஃபேண்ட்டா, கோலா எல்லாம் ஜன்னலில் வச்சிட்டா.... இப்படிப் 'பெரியவங்க' வந்து
அழகா எடுத்துக் குடிச்சுட்டு பாட்டிலை உடைக்காம கொள்ளாம அங்கேயே வச்சிட்டுப் போயிருவாங்க.
படமெல்லாம் எடுக்கலை(-: கேமரா எல்லாம் கனவுலெ மட்டுமே வந்துக்கிட்டு
இருந்த காலம். ஹூம்....

 
At 23/7/06 11:37 PM, Blogger மா.கலை அரசன் said...

வணக்கம் துளசி சார். உங்கள் வருகைக்கு நன்றி. நானும் பல நேரங்களில் பல நல்ல தருணங்களை தவறவிட்டு இருக்கின்றேன். இந்த முறை கையில் காமிரா இருந்தது.
அந்த பெரியவர் டப்பாவிலிருந்து குளிர் பானத்தை குடித்த அழகு இருக்கிறதே!...பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
அடிக்கடி எட்டி பார்தாதுட்டு போங்க சார்.

 
At 24/7/06 3:41 AM, Blogger நெல்லை சிவா said...

கலை...பெயருக்கேற்ப கலாரசனையோடு பிடித்திருக்கீறீர்..இன்னும் ஜமாய்ங்க!

 
At 24/7/06 9:56 PM, Blogger மா.கலை அரசன் said...

வாங்க சிவா சார். என்ன ஆளையே இந்த பக்கம் காணோம். அடிக்கடி வாங்க.

 

Post a Comment

<< Home