நாங்க பெங்களுரில் இருந்த காலத்துலே (கோகோ கோலா ஃபாக்டரியில் வேலை & குடித்தனம்) அரை பாட்டில் ஃபேண்ட்டா, கோலா எல்லாம் ஜன்னலில் வச்சிட்டா.... இப்படிப் 'பெரியவங்க' வந்து அழகா எடுத்துக் குடிச்சுட்டு பாட்டிலை உடைக்காம கொள்ளாம அங்கேயே வச்சிட்டுப் போயிருவாங்க. படமெல்லாம் எடுக்கலை(-: கேமரா எல்லாம் கனவுலெ மட்டுமே வந்துக்கிட்டு இருந்த காலம். ஹூம்....
வணக்கம் துளசி சார். உங்கள் வருகைக்கு நன்றி. நானும் பல நேரங்களில் பல நல்ல தருணங்களை தவறவிட்டு இருக்கின்றேன். இந்த முறை கையில் காமிரா இருந்தது. அந்த பெரியவர் டப்பாவிலிருந்து குளிர் பானத்தை குடித்த அழகு இருக்கிறதே!...பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். அடிக்கடி எட்டி பார்தாதுட்டு போங்க சார்.
7 Comments:
:) :) :)
யோகன் சார், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வந்துட்டு போங்க.
உமா கதிர் சார் வாங்க வாங்க. அடிக்கடி வாங்க. உண்மைய சொல்லட்டுமா. அந்த ஸ்மைலியோட அர்த்தம் தான் எனக்கு புரியல்ல!...
படங்கள் அருமை.
நாங்க பெங்களுரில் இருந்த காலத்துலே (கோகோ கோலா ஃபாக்டரியில் வேலை & குடித்தனம்)
அரை பாட்டில் ஃபேண்ட்டா, கோலா எல்லாம் ஜன்னலில் வச்சிட்டா.... இப்படிப் 'பெரியவங்க' வந்து
அழகா எடுத்துக் குடிச்சுட்டு பாட்டிலை உடைக்காம கொள்ளாம அங்கேயே வச்சிட்டுப் போயிருவாங்க.
படமெல்லாம் எடுக்கலை(-: கேமரா எல்லாம் கனவுலெ மட்டுமே வந்துக்கிட்டு
இருந்த காலம். ஹூம்....
வணக்கம் துளசி சார். உங்கள் வருகைக்கு நன்றி. நானும் பல நேரங்களில் பல நல்ல தருணங்களை தவறவிட்டு இருக்கின்றேன். இந்த முறை கையில் காமிரா இருந்தது.
அந்த பெரியவர் டப்பாவிலிருந்து குளிர் பானத்தை குடித்த அழகு இருக்கிறதே!...பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
அடிக்கடி எட்டி பார்தாதுட்டு போங்க சார்.
கலை...பெயருக்கேற்ப கலாரசனையோடு பிடித்திருக்கீறீர்..இன்னும் ஜமாய்ங்க!
வாங்க சிவா சார். என்ன ஆளையே இந்த பக்கம் காணோம். அடிக்கடி வாங்க.
Post a Comment
<< Home