/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Wednesday, July 12, 2006

பூக்களின் கண்ணீர் அஞ்சலி


மும்பை குண்டுவெடிப்பில்
இன்னுயிர் நீத்த
புண்ணிய ஆத்மாக்களுக்காக-இந்த
பூக்களும் கண்ணீர் சிந்துகின்றதோ!

2 Comments:

At 14/7/06 7:03 PM, Blogger aaradhana said...

நானும் தங்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்.

 
At 16/7/06 10:03 PM, Blogger மா.கலை அரசன் said...

எவ்வளவு தான் ஆறுதல் படுத்திக்கொண்டாலும் மனம் ஏனோ ஆறுதலடைய மறுக்கின்றது.

 

Post a Comment

<< Home